மதுக்கூர் மைதீன் 12 நாட்கள் சிறை வாசத்திற்கு பிறகு ஜாமினில் விடுதலை!

0
கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுக்கூர் மைதீன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இருந்த இந்திய தேசிய லீக் கட்சியில் இருந்தும் தான் வகித்த மாநில பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனை அடுத்து 12 நாட்களுக்கு முன்பு இவர் சென்னையில் போலிசாரால் திடீரென கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை அடுத்து இவர் ஜாமினில் இன்று (28/11/2014) இரவு 9 மணியளவில் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)