அதிரையில் 15 மணிநேரம் இடைவிடாமல் பெய்து வரும் கனமழை! (படங்கள் இணைப்பு)

0
புகைப்படம்: IRSHAD BIN JAHABER ALI
 அதிரையில் கடந்த சில நாட்களாக மழையும், வெயிலும் மாறி மாறி வாட்டி வந்த நிலையில் நேற்று இஷா தொழுகைக்கு பிறகு 7:45pm மணியளவில் ஆரம்பித்த இந்த கனமழையுடன் மின்னலும் மக்களின் கண்களை கவர்ந்து, 15 மணிநேரம் இடைவிடாமல் பெய்து வருகிறது.



தற்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் இன்ஷா அல்லாஹ் கனமழை பெய்யும் என எதிப்பார்க்கப்படுகிறது. இப்பொழுதும் மழை தூரல் பெய்து வருகிறது. இதனால் அதிரையில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. 
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)