அதிரை தனலட்சுமி வங்கி கடந்த பல ஆண்டுகளாக நமதூர் பழைய போஸ்ட் ஆபிஸ் ரோட்டில் வங்கி சேவையை செய்து வருகிறது. இதன் 88வது ஆண்டு நிறைவு விழா நேற்று மாலை 3:30 மணியளவில் நடைப்பெற்றது.
இதில் சிறப்பு விருந்தினாரக அதிரை டாக்டர் மீராசாஹிப் அவர்கள் கலந்துக்கொண்டார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையார்கள் கலந்துகொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினாரக அதிரை டாக்டர் மீராசாஹிப் அவர்கள் கலந்துக்கொண்டார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையார்கள் கலந்துகொண்டனர்.
Advertisement



பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இது ஒரு நல்ல செயல், அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். இதனால் நமதூருக்கு ஏதேனும் பயன் உண்டா? அல்லது நம் அதிரை பொது மக்களுக்கு ஏதேனும் பயன் உண்டா?
நமதூரில் இயங்கும் இந்த வங்கி நமதூர் மக்கள் பணத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது என்றால் அதை யாரும் மறுக்க முடியாது, ஆகவே, 88-வது ஆண்டை நிறைவு செய்து 89-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த அதிரை கிளை, வாடிக்கையாளர்கள் பயன் பெரும் வகையில் இட வசதியை விரிவு படுத்தலாம், பொது மக்கள் பயன் பெரும் வகையில் ஊரில் நிழல் குடைகள் அமைக்கலாம், பசுமை மரக்கன்றுகளை நட்டு எதிர்காலத்தில் இந்த அதிரையை பசுமையாக மாற்றலாம், வங்கி வாசலில் மறக்கண்டுகளை நட்டு வாடிக்கையாளர்களின் வாகனங்கள் வெயிலினால் சூட்டு ஆவதை தடுக்கலாம்..
இன்னும் எத்தனையோ பொதுமக்களுக்கு பயன் பெறும் வகையில் திட்டங்களை தீட்டி அதை நடைமுறைப்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து வங்கியின் தரத்தை இன்னும் உயர்த்தலாம்.
பழைய ஆண்டிலிருந்து புதிய ஆண்டிற்குள் நுழையும் பொது சில மாற்றங்களை ஏற்படுத்தினால் நன்று.
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். .
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
திருத்தம்.
ReplyDelete//வங்கி வாசலில் மறக்கண்டுகளை நட்டு வாடிக்கையாளர்களின் வாகனங்கள் வெயிலினால் சூட்டு ஆவதை தடுக்கலாம்.//
"மறக்கண்டுகளை" - என்று இருப்பதை - "மரக்கன்றுகளை" என்று வாசிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.