சென்னை மண்ணடியில் மதுக்கூர் மைதீன் திடீர் கைது!

0
சென்னையில் இந்திய தேசிய லீக் முன்னால் பொருளாளர் மதுக்கூர் மைதீன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய தேசிய லீக் அமைப்பின் மாநில பொருளாளராக இருந்த இவர் நேற்று கட்சியில் இருந்து திடீர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவர் சற்றுமுன் ஶசென்னை மண்ணடியில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எதற்க்காக கைது செய்யப்பட்டார் என்று இவரது ஆதரவாளர்களுக்கும் தெரியவில்லை.


மேலும் விபரங்கள் விரைவில்....
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)