துபாயில் அய்மான் சங்கம் நடத்தும் தமிழர் சந்திப்பு நிகழ்ச்சி!

0
எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதி காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை துபாயில் உள்ள தமிழர்களை ஒன்றினைக்கும் நோக்கில் அய்மான் சங்கம் சார்பாக 43ம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி அபுதாபி சர்வதேச விமான நிலைய பூங்காவில் நடைபெறவுள்ளது.

இதில் மருத்துவ பரிசோதனை முகாம், பொழுதுப்போக்கு விளையாட்டு அம்சங்கள், பொது அறிவு போட்டிகள் நடைபெறவுள்ளன.

மேலும் மதிய உணவு மற்றும் தேனீர் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

இதில் நபர் ஒருவருக்கான கட்டணம் DHS 15. மேலும் 13  வயதிற்குட்பட்டவர்களுக்கு கட்டணம் கிடையாது.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)