அதிரை 20வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சி.எம்.பி.லேன் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் அப்பகுதியினர்களால் குப்பைகள் கொட்டப்படுகிறது. நாள்தோறும் கொட்டப்படும் இந்த குப்பைகளால் அப்பகுதியில் குப்பைகள் பரவி அப்பகுதியெங்கும் காணப்படுகிறது.
இதனால் அப்பகுதியை கடந்து செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இதனால் அப்பகுதியில் கொசுத்தொலை அதிமாகியுள்ளதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு அப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை விரைந்து அள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இதனால் அப்பகுதியை கடந்து செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இதனால் அப்பகுதியில் கொசுத்தொலை அதிமாகியுள்ளதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு அப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை விரைந்து அள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Advertisement



இதற்கு அதிரை பேரூராட்சியை மட்டும் குறை கூறி உபயோகம் கிடையாது அதிரை பேரூராட்சி மன்றத்தலைவர் சமூக அக்கரை கொண்டு குப்பை தொட்டிகள் வைத்தும் அதில் மக்கள் குப்பைதொட்டியினுள் குப்பைகளை கொட்டாது அதனை சுற்றியே கொட்டு கின்றனர்.....மக்களாக திருந்தினால் மட்டுமே இது சாத்தியப்படும்..........
ReplyDelete