அதிரையில் தண்ணீருடன் கம்பீரமான காட்சி தரும் மண்ணப்பன் குளம்! (படங்கள் இணைப்பு)

0
அதிரை குளங்களுக்கு கடந்த 2மாதங்களாக ஆற்று நீர் திறந்து விடப்பட்டது. இதுபோல் அதிரை வண்டிப்பேட்டை பெட்ரோல் பங்கு பின்புறம் அமைந்துள்ள மண்ணப்பன் குளத்திற்குன் தண்ணீர் திறந்துவைக்கப்பட்டது. இதனை அடுத்து இக்குளம் ஏறக்குறைய தண்ணீர் நிரம்பி கம்பீரமாக காட்சியளிக்கிறது. அதிரையின் மிகப்பெரிய குளங்களுள் ஒன்றான இது வரலாற்று சிறப்புகள் நிறைந்தது.

மல்லிப்பட்டினம் மனோராவில் இருந்து தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லும் சுரங்கப்பாதை இக்குளத்தை கடந்து செல்கிறது. இக்குளம் கடந்த பல அண்டுகளாக அதிரையில் பொய்த்துப் போன மழையால் ஏரக்குறைய 6,7 ஆண்டுகளாக இக்குளம் தண்ணீர் இன்றி வறட்சியுடன் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)