அதிரை பழைய போஸ்ட் ஆபிஸ் போஸ்ட் ஆபிஸ் ரோடு சல்மான் பேக்கரியில் இருந்து கடைத்தெரு வரை சாலையோரத்தில் நிலத்தடி பி.எஸ்.என்.எல்.இண்டெர்னெட் கேபில் புதைக்கும் பணி இன்று காலையில் இருந்து நடைப்பெற்று வருகிறது.
இது குறித்து பணியில் இருக்கும் ஒரு ஊழியர் நமது செய்தியாளரிடம் கூறியதாவது...
இதற்க்காக 5 ஊழியர்கள் சாலையோரத்தில் பள்ளம் தோண்டி இண்டெர்னெட் கேபிலை புதைத்து வருகிறோம்.
Advertisement





1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது