திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தனியார் பள்ளியில் படித்து வந்த 6-ம் வகுப்பு மாணவன் கடத்தபட்டுள்ளான். 3 பேர் கொண்ட கும்பல் முகமது மற்றும் சிவபாலனை ரயில் நிலையம் அழைத்து சென்றுள்ளது.
மர்ம நபர்கள் மீது சந்தேகம் கொண்ட மாணவன் முகமது அங்கிருந்து தப்பித்து வீடு வந்துள்ளான். மாணவன் தந்த வாக்கு மூலத்தில் மற்றொரு மாணவன் சிவபாலனை போலீஸ் தேடுகிறது.
திருச்சியில் கடந்த 4ம் தேதியன்று ஹர்சத் கான் என்ற 2 வயது சிறுவன் கடத்தப்பட்டு கண்டிபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்குள் நடைப்பெற்றுள்ள மற்றுமொரு கடத்தல் சம்பவம் சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம நபர்கள் மீது சந்தேகம் கொண்ட மாணவன் முகமது அங்கிருந்து தப்பித்து வீடு வந்துள்ளான். மாணவன் தந்த வாக்கு மூலத்தில் மற்றொரு மாணவன் சிவபாலனை போலீஸ் தேடுகிறது.
திருச்சியில் கடந்த 4ம் தேதியன்று ஹர்சத் கான் என்ற 2 வயது சிறுவன் கடத்தப்பட்டு கண்டிபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்குள் நடைப்பெற்றுள்ள மற்றுமொரு கடத்தல் சம்பவம் சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது