
இந்திய தேசிய லீக் கட்சி கலைக்கப்பட்டு A.I.M.I.M இணைத்ததாக ஒரு வதந்தி முகநூல் வாயிலாக பரவுகிறது இந்த செய்தி உண்மைக்கு மாற்றமானது நீண்ட நாட்களாக சிறையில் இருப்பவர்களை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய கோரி சென்னைக்கு உவைசி சகோதரர்கள்,மேதா பட்கர் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களை அழைத்து மாபெரும் மாநாடு நடத்த மாநில நிர்வாகம் முடிவு செய்து ஹைதரபாத் சென்று உவைசி சகோதரர்களை சந்தித்தோம். கட்சியை கலைக்கும் பேச்சிக்கே இடமில்லை என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கட்சி நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் இந்திய தேசிய லீக் கட்சி மாநில நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்கிறார்கள்.
தகவல் :ஜஹபர் சாதிக்
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது