அதிரை இஸ்லாமிய இளைஞர்கள் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

0
அதிரை இஸ்லாமிய இளைஞர்கள் சார்பில் இன்று டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இன்று மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

அதுசமயம் இழந்த உரிமையை மீட்டெடுக்க பாபர் மசூதியை கட்டியெழுப்ப அனைவரும் அணிதிரண்டு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)