மக்கள் நேர்காணல் முகாம்!

0

பட்டுக்கோட்டை வட்டம் குறிச்சி சரகம் யுவாவிடுதியில் மக்கள் நேர்காணல் முகாம் வரும் 10ம் தேதி நடக்கிறது. 

முகாமில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளிக்கலாம். இந்திராகாந்தி முதியோர் உதவி திட்டம், உதவித் தொகை திட்டம், இந்திராகாந்தி விதவை உதவித்திட்டம்  போன்ற மனுக்களுக்கு தகுதியுடைய நபர்கள் முன்னதாக பட்டுக்கோட்டை தாசில்தாரிடம் விண்ணப்பங்களை அளிக்கலாம். இந்த முகாமில் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் மருத்துவ முகாம், கால்நடை மருத்துவ முகாம், பொது மக்களுக் கான ஆதார் அடையாள அட்டை வழங்கும் முகாம் நடத்தப்படவுள்ளது. முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)