அதிரையில் ரேசன் அரிசிகள் பதுக்கல்! கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்! (படங்கள் இணைப்பு)

0
அதிரை வாய்க்கால் தெரு ஒன்றாம் எண் ரேசன் கடையில் இன்று பகல் ரேசன் சரக்குகல் வந்திரங்கின. இன்னிலையில் ரேசன் கடைக்கு செல்லும் 3 அரிசி மூட்டைகள் அருகில் பதுக்கப்பட்டன. இதனை அப்பகுதி இளைஞர்கள் கையும் களவுமாக பிடித்து வைத்துள்ளனர். மேலும் சரக்கு ஏற்றி வந்த லாரியையும் சிறை பிடித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.






Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)