நாடு முழுவதும் ஜனவரி 26ம் தேதியான இன்று 66வது குடியரசு தின விழா உற்ச்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிரையை பொருத்தவரை நமதூர் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று காலை 8.30 மணியளவில் தேசிய கொடியை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை அவர்கள் ஏற்றி வைத்தார். இதில் சமுக ஆர்வலர்கள், வார்டு மெம்பர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் என பலர் கலந்துக்கொண்டனர்.
Advertisement






பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இந்நன்னாளை வருடா வருடம் இந்தியர்களாகிய நாம் கொண்டாடிட கொடுத்து வைத்துள்ளோம், மேலும் பெருமை அடைகின்றோம்.
வாழ்க இந்தியா, வளர்க இந்தியர்களோடு அகில உலக மக்கள்.
வாழ்த்துகள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.(காசுக்கடை கோஸு முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com