அதிரை பேரூராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழா! (படங்கள் இணைப்பு)

1
நாடு முழுவதும் ஜனவரி 26ம் தேதியான இன்று 66வது குடியரசு தின விழா உற்ச்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிரையை பொருத்தவரை நமதூர் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று காலை 8.30 மணியளவில் தேசிய கொடியை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை அவர்கள் ஏற்றி வைத்தார். இதில் சமுக ஆர்வலர்கள், வார்டு மெம்பர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் என பலர் கலந்துக்கொண்டனர்.





Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இந்நன்னாளை வருடா வருடம் இந்தியர்களாகிய நாம் கொண்டாடிட கொடுத்து வைத்துள்ளோம், மேலும் பெருமை அடைகின்றோம்.

    வாழ்க இந்தியா, வளர்க இந்தியர்களோடு அகில உலக மக்கள்.

    வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.(காசுக்கடை கோஸு முஹம்மது பேரன்)
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
Post a Comment