நபி வழியில் நடைபெற்ற மவ்லவி அப்துல் பாசித் புஹாரி அவர்களின் திருமணம்!

1

மவ்லவி அப்துல் பாசித் புஹாரி இன் திருமணம் இஸ்லாம் காட்டிய சுயமரியாதையுடன் நேற்று முந்தினம் கடையநல்லூரில்  நடைப்பெற்றது. 

பிரபலமானவர்களின் சொற்பொலிவு இல்லை, பயங்கரமான கும்பல் இல்லை திருமண மண்டபம் இல்லை திருமணம் சரியாக௧ 10.45 மணிக்குதுவங்கி 11.30 மணிக்குமுடிந்தது. லுகர் தொழுகைக்குபிறகு மதியவுணவு எனஅறிவிப்புசெய்தார்கள்.15 அல்லது 20 நபர்கள் அமரும் அளவு வீட்டில் மதியவுணவு நடைபெற்றது. இரண்டு அல்லது மூன்றுபந்தி நடைபெற்று இருக்கும் என நினைக்கிறேன். 

மிக முக்கியமான விஷயம் திருமணம் இவருக்கு மட்டுமில்லை இவருடைய மூத்த சகோதரர் ,இளைய சகோதரி என மூன்று நபர்களுக்கு நடைபெற்றது. இந்த பதிவின் நோக்கம் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் ஒவ்வொருவரும் இதுபோன்ற திருமணம் நடத்த முன்வர வேண்டும்.
Advertisement

Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment