அதிரை வாய்க்கால் தெருவில் என்றுதான் தீரும் இந்த அவலம்!

0
அதிரை வாய்க்கால் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாயிலில் பல ஆண்டுகளாக அப்பகுதியினர் குப்பை கொட்டுகின்றனர். இப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் விரைந்து அள்ளப்படாமல் காலம் கடந்து அள்ளப்படுவதால் அப்பகுதி குப்பை மேடாகவே மாறிவிட்டது எனலாம். இதனால் அப்பகுதி மக்கள், பள்ளிக்கு வரும் சிறுவர் சிறுமிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.

பொதுமக்களும் இப்பள்ளி சிறுவர் சிறுமிகளின் நலனில் கருத்தில் கொண்டு குப்பைகளை இங்கு கொட்டுவதில் இருந்து தவிர்க்கலாம். இங்கு கொட்டப்படும் குப்பைகளை சம்பந்தப்பட்ட நிர்வாகமும் விரைந்து இப்பகுதியில் குப்பைகளை அள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)