பட்டுக்கோட்டையில் கோட்சே உருவபொம்மையை எரித்து SDPI நடத்திய ஆர்பாட்டம்!

0
தஞ்சை தெற்கு மாவட்ட SDPI கட்சி சார்பாக தேச தந்தை மஹாத்மா காந்தியை கொன்ற தேச குற்றவாளி கோட்சா வுக்கு நாடு முழுவதும் சிலை எழுப்பும் சங்பரிவார கும்பலை கண்டித்து பட்டுக்கோட்டைல் SDPI கட்சி சார்பாக ஆர்பாட்டம் நடை பெற்றது இதில் சுமார் 100 கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர் இறுதியாக தேச குற்றவாளி கோச்ச வின் உருவப்படம் எரிக்கப்பட்டது




Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)