10.1.2015 சனிக்கிழமை இன்று மஹ்ரிப் தொழுகை முடிந்தவுடன் தக்வாபள்ளி அருகில் அதிரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் TNTJ மாநில பொருளாளர் M.N.சுலைமான், TNTJ மாநில துணை தலைவர் M.S.செய்யது இப்ராஹிம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மேலும் இதில் தஞ்சை மாவட்ட TNTJ தலைவர் சாதிக் பாட்சா, மாவட்ட செயலாளர் முஜிபுர்ரஹ்மான், அதிரை கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட அதிரையர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
Advertisement









1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது