பட்டுக்கோட்டை ஓய்வூதியதாரர்கள் கவனத்துக்கு!

0


மாதம் ரூ.22000 அல்லது அதற்குமேல் ஓய்வூதியம் பெரும் ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய வருமான வரி அறிக்கையை பிப் 13,2015 தேதிக்குள் தங்களுடைய நிரந்தர வருமான வரி கணக்கு எண் (PAN NUMBER) உடன் சார்நிலை கருவூலம் பட்டுக்கோட்டையில் தாக்கல் செய்யுமாறு உதவி  கருவூல அலுவலர் கேட்டு கொள்ளப்படுகிறார்கள் .

தவறும் பட்சத்தில் சார்நிலை கருவூல அலுவலகத்தில் நிரந்தர வருமான வரி கணக்கு எண் தாக்கல் செய்துள்ளவர்களுக்கு 10 சதவீத வருமான வரியும் தாக்கல் செய்யாதவர்களுக்கு 20 சதவீதம் வருமான வரியும் கணக்கீடு செய்யப்பட்டு பிப்ரவரி மாத ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.  

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)