அதிரையில் வேகமாக குறைந்து வரும் குளங்களின் நீர் மட்டம்! (படங்கள் இணைப்பு)

Editorial
0
கடந்த பல வருடங்களுக்கு பிறகு இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்தது. இதனால் பல நாட்களாக வறண்டு கிடந்த நமதூர் நீர் நிலைகள் நிறம்பி காணப்பட்டன. இந்நிலையில் தற்போது கடந்த மாதம் முழுவதும் மழை பெய்யாமல் பகல் நேரங்களில் அதிக அளவில் வெயில் வாட்டி வருகிறது. இதனால் நமதூர் கரிசல்மணி குளம் மற்றும் ஆலடிக் குளங்களில் நீர் மட்டும் வேகமாக குறைந்து தரை மட்டத்திற்கு இறங்கி வருகிறது. இது போல் செடியன் குளம், மரைக்கா குளம், காட்டுக் குளம், செட்டியா குளம், மண்ணப்பன் குளம் ஆகியவற்றிலும் நீர் மட்டம் கிடு கிடுவென குறைந்து வருகிறது.

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)