அதிரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பனிபொழிவு அதிகளவில் காணப்பட்டு வந்த நிலையில், ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பனிபொழிவு காணப்படுவதில்லை.
இதனால் அதிரையில் குளிர் குறைந்து வெப்பம் தன் வேலையை காட்டத்தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் குளிர்பானங்களை அதிகளவில் நாடுகின்றனர்.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது