இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன சிறுவனை விடுதலை செய்ய தாய் கோரிக்கை!

Editorial
0

பாலஸ்தினத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் காலித் ஷேக் 10 ம் வகுப்பு மாணவன், பள்ளியிலிருந்து வீடு திருப்பும்போது இஸ்ரேலிய ஜியோனிஸ்ட் படைகளால் அநியாமாக கைது செய்யப்பட்டு பல மாதங்கலாக இஸ்ரேலிய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
பயங்கரவாதிகளை நோக்கி கல் வீசியதாக குற்றச்சாட்டு சிறுவன் மீது மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலாம்.

சிறுவனின் தந்தை கூறும்போது என்னுடைய மகனை சந்திக்க ஏற்பாடு செய்து தாருங்கள் இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளான், அவனது நிலையை பற்றி மிகவும் கவலை அளிக்கிறது.

சிறுவர்கள் இருக்க வேண்டிய இடம் பள்ளிகூடங்களும், விளையாட்டு மைதானமும் சிறைகளில் அல்ல. சிறுவன் கடந்த dec மாதம் 25 கைது செய்யப்பட்டான், 50 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது இன்னும் விடுதலை ஆகவில்லை. இச்சிறுவன் இஸ்ரேலிய சிறைகளில் மிக குறைந்த வயது உடையவன்.

http://english.pnn.ps/index.php/prisoners/9126-14-year-old-prisoner-khaled-al-sheikh-is-a-threat-to-israels-security

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)