சென்னை மண்ணடியில் IPP புதிய நூலகம் துவக்கம்!

0
சென்னை மண்ணடியில் இஸ்லாமிய பிரச்சார பேரவையின் புடிய நூலக திறப்பு விழா இன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக த.மு.மு.க தலைவர் ரிஃபாயி மூத்த தலைவர் ஹைதர் அலி, பொதுச்செயலாளர் அப்துல் சமது, பொருளாலர் ரஹ்மத்துல்லாஹ், துணை தலைவர் குணக்குடி ஹனிஃபா, மானில செயலாளர் ஹமீது, ம.ம.க பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி, இணை பொதுச்செயலாளர் ஹாரூன் ரசீது, அமைப்புச் செயலாளர் மண்டலம் ஜெய்னுல் ஆபிதீன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இதில் சட்டமன்ற உறுப்பினர் பேரா.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் மார்க்க சொற்பொழிவாற்றினார்கள்.



Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)