வெறிச்சோடிக் காணப்படும் அதிரை! இந்தியா VS பாகிஸ்தான் உலகக் கோப்பை எதிரொலி!

Editorial
0

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த உலககோப்பை போட்டிகள் நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ரசிகர்களின் எதிர்பார்த்த மிக முக்கிய போட்டியான இந்தியா பாக்கிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி இன்று காலை 9 மணியளவில் ஆஸ்திரேலியாவின் அலிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதனால் அதிரையர்கள் பலரும் வீட்டுக்குள் அடைந்தவாறு கிரிக்கெட் போட்டியை ரசித்து வருகின்றனர். இதனால் அதிரை வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)