அதிரை 21வது வார்டு செட்டித்தோப்பில் தொடரும் கால்வாய் பிரச்சனை!

Editorial
0

அதிரை 21வது வார்டு செட்டித்தோப்பு பகுதியில் பல நாட்களாக கால்வாய் பிரச்சனை இருந்து வருகிறது. இதனை அடுத்து நமக்கு நாமே திட்டம் மூலம் கால்வாய் பிரச்சனையை சரி செய்வதற்க்காக கால்வாய் மேல் மூடியுள்ள உள்ள கற்கள் திறக்கப்பட்டு பாதையில் போடப்பட்டது. இது நடந்து சில வாரங்களுக்கு மேல் ஆகியும் இந்த கால்வாய் பிரச்சனையை சரி செய்யவில்லை எனவும் பாதையில் கிடக்கும் கால்வாய் மூடு கற்களால் பாதை செல்வது கடினமாக உள்ளது எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் இப்பகுதியில் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் அப்பகுதியில் இப்பிரச்சனையை விரைந்து சரி செய்யுமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)