அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெற்ற அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான கவிதை மற்றும் பேச்சு போட்டிகள்! (படங்கள் இணைப்பு)

Editorial
0






அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் வைர விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு மற்றும் கவிதை போட்டி நேற்று  (08-03-2015) மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்த போட்டிகளில் ஏராளமான கல்லூரிகள் கலந்து கொண்டனர். மேலும் கலந்து கொண்ட மாணவர்கள் தனது திறமைகளை வெளிப்படுத்தினர். கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்கள் போட்டியின் நடுவராக இருந்தனர் .

இதனை தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர்  ஏ.ஜலால்,துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன்,தமிழ்த்துறை தலைவர் முனைவர் ஏ. கலீல் ரஹ்மான்,தமிழ் துறை பேராசிரியர் செய்யது அஹமது கபீர்,பேராசிரியர்கள், மாணவ ,மாணவிகள் கலந்து கொண்டனர்.இறுதியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

படங்கள்: பேரா.செய்யது அஹமது கபீர்








Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)