உலகில் அதிகரித்து வரும் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கையால் வருடா வருடம் ஹஜ்ஜு செய்வதற்க்காக உலகின் பல நாடுகளில் இருந்து வரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தவாறு உள்ளது. இதனால் ஹஜ் கடமைகளை நிறைவேற்றவும், தவ்வாப் செய்யவும் யாத்திரிகர்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது. இதனை சரி செய்யும் நோக்கில் புனித மஸ்ஜிதுல் ஹரமில் இடத்தை விசாலமாகவும் இலகுவாக தவ்வாப் செய்ய வைக்கும் நோக்கில் கஃபாவை சுற்றிலும் முழுமையாக மாற்றம் செய்யப்படவுள்ளது. இதற்க்கான எதிர்கால புகைப்படங்களை கீழே காணலாம்.
தொகுப்பு:அதிரை பிறை
Advertisement
Advertisement

.jpg)











1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது