இன்ஷா அல்லாஹ் 21.03.15 சனிக்கிழமை அன்று முத்துப்பேட்டையில் தமுமுக சார்பில் புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பனிப்பு மற்றும் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம்.
சிறப்புரை :
செ.ஹைதர் அலி , தமுமுக மூத்த தலைவர்
ப.அப்துல் சமது, தமுமுக பொது செயலாளர்
பழனி பாரூக் , தமுமுக தலைமை கழக பேச்சாளர்
உங்களை அன்புடன் அழைக்கிறது....
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
முத்துப்பேடை நகரம்.
திருவாரூர் மாவட்டம்
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது