அதிரை காவல்துறை ஆய்வாளராக ஆனந்த தாண்டவம் அவர்கள் நேற்றைய முன்தினம் முதல் பொறுப்பேற்றார்கள். இவர்களுக்கு பல்வேறு கட்சி பிரமுகர்கள்,சமுதாய தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.இதனையடுத்து இன்று எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர தலைவர் அப்துர் ரஹ்மான் மற்றும் துணை தலைவர் அன்வர்தீன் ஆகியோர் மரியாதை நிமிதமாக சந்தித்து அவருக்கு பொன்னாடை போற்றி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்கள்.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது