இஸ்லாம் மார்க்கத்தை பிற மதத்தவர்களிடம் அறிமுகப்படுத்தும் பயிற்சி அதிரை சித்திக் பள்ளியில் வரும் 14-3-2015 சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் அசர் தொழுகை வரை வகுப்பு நடைப்பெற உள்ளது. இதில் 10, 11,12ஆம் வகுப்பு மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு
சித்திக் பள்ளி நிர்வாகம்
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது