இந்த புகைப்படத்தில் காணும் முன்று வயது குழந்தை நேற்று (22.03.2015) காலை 10 மணியளவில் நாகூரில் தனியாக நின்று கொண்டு இருந்தான். இப்போது இந்த குழந்தை வேணு ஹோட்டலில் ராஜா அவர்களிடம் உள்ளது.
இந்த குழந்தையிடம் பெற்றோர்களைப் பற்றி விசாரித்தால் சரியான பதிலை சொல்ல தெரிவதில்லை. பெயரை மட்டுமே சொல்கிறது இந்த குழந்தையின் பெயர் அராஃபத். இந்த குழந்தையை அறிந்தவர்கள் நாகூர் வேணு ஹோட்டலை அனுகவும். அவருடைய தொலைபேசி எண் 9842671242. இன்ஷா அல்லாஹ் அதிகமாக பகிரவும். பெற்றோர்களிடம் இந்த குழந்தையை சேர்க்க உதவுங்கள்.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது