சவூதி அரேபியாவில் பணிபுரியும் சகோதரர்களுக்கு ஓர் நற்செய்தி!

Editorial
0


சவுதியில் உள்ள தமிழ் நட்புகளுக்கு மகிழ்ச்சி செய்தி. நாட்டில் இருந்து வேலைக்கு வரும் வெளிநாட்டினரின் கடவுச்சீட்டு( passport)யினை வேலைக்கு வரும் தொழிலாளிகளே கடவுச்சீட்டு( passport) கைவசம் வைத்திருக்க உரிமை உள்ளது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனை கம்பெனி உரிமையாளர்கள் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும் என்று சவுதி அரசு அறிவித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு வரும் வேலை பிரச்சினைகளுக்கு தீர்வு வரும் என்று நம்பலாம்.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)