மண்ணறை!!!

Editorial
0
ஆறடியை 
அடக்கும் ஆறடி
பாரடி
புவியில் 
நமக்கான சொந்த நிலம் இதுவடி
யாரடி
இதையுணர்ந்து நடப்பது
கூறடி 
இறைவழி நபிவழி
பேணடி 
இவ்வில்லத்தின் இன்னலிலிருந்து
விலகடி
இவ்வுலக தீயவைகளை 
தள்ளடி
இம்மண்ணறை வாழ்வினை 
இன்பச்சோலைகளாய் 
அனுபவி-
இவ்வுலகில் உன் நன்மைகள்
மறுமையிலும் மகிழ்வையே
தருமடி...

ஆக்கம்: சகோதரி மல்லிகா ஃபாரூக்
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)