அதிரை அருகே கடலோர பாதுகாப்பு குழுமம் நடத்திய நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!(படங்கள் இணைப்பு)

0

























கடலோர பாதுகாப்பு குழுமம் நடத்திய விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று காலை 11.00 மணியளவில் மனோரா குளோபல் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் திரு.சுப்பையன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு காவல்துறை தலைவர் (கடலோர பாதுகாப்பு குழுமம், சென்னை) அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,காவல் உதவி கண்காணிப்பாளர் ,வருவாய் கோட்டாசியர்,காவல் துணை கண்காணிப்பாளர்,கடலோர பாதுகாப்பு குழுமம், காவல் ஆய்வாளர் கடலோர பாதுகாப்பு குழுமம்,கடற்படை, மீன்வளத்துரை, வருவாய்துறை அதிகாரிகள்,கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் மீனவ கிராம பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 






செய்தி மற்றும் படங்கள் :
ஹஜ் கபீர் (அதிரை பிறை நிருபர்)

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)