அதிரை சி.எம்.பி லேனை உள்ள A.L.மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதில் வாரா வாரம் ஜும்மா தொழுகை நடைப்பெற்று வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு இப்பள்ளியில் மக்கள் முன்னிலையில் கும்பகோணம் பகுதியை சேர்ந்த நபரும் அவரது மணைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இஸ்லாத்தை ஏற்றார். அல்லாஹ் இவருக்கும் இவரது குடும்பத்திற்கும் நற்கூழியை வழங்குவானாக.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது