தேங்காய்பட்டினத்தில் கடல் கொந்தளிப்பு!

Editorial
0

கன்னியா குமரி மாவட்டம் தேங்காப்பட்டணதில் நேற்று கடுமையான கடல் சீற்றம் ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது அது மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்களின் அடக்கத்தலத்திற்குள் தண்ணீர் புகுந்து பிணங்களை கடல் அலை இழூத்துசென்றன.

தண்ணீர் புகுந்த இடங்களில் நீர் தேங்கி காணப்பட்டதால் நோய் பரவும் அபாயம் காணப்பட்டது இதனை கருத்தில் கொண்டு எஸ்டிபிஐ கட்சி தேங்காய்ப்பட்டணம் கிளை சார்பில் மருந்துகள் தெளிக்கப்பட்டது.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)