காதிர் முகைதீன் கல்லூரியில் நடைபெற்ற ஆங்கிலத்துறை இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசரிப்பு நிகழ்ச்சி!

0


அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் ஆங்கிலத்துறை இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசரிப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியினை ஆங்கிலத்துறை மாணவர் M.முகம்மது ஹம்ஸா அவர்கள் கிராத் ஓதி துவக்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் ஆங்கிலத்துறை மாணவி R.நாகஜோதி வரவேற்புரை வழங்கினார்.முன்னதாக கல்லூரி முதல்வர் டாக்டர்.A.ஜலால் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள். கல்லூரி மாணவ, மாணவியரின் வருங்கால வெற்றிக்கும், நல்வாழ்வுக்கும் அனைத்து துறை பேராசிரியர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு டாக்டர்.A.முகம்மது முகைதீன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் அனைத்து துறை பேராசிரியர்கள்,மாணவ மாணவிகள், அலுவலக பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
காலித் அஹ்மத்































Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)