இன்று (26-04-2015 ஞாயிற்றுக்கிழமை) காலை 11.00 மணியளவில் மல்லிப்பட்டினத்தில் காயிதே மில்லத் (விரிவாக்கம்) வீட்டு மனைகள் விற்பனை துவக்க விழா மற்றும் பள்ளிவாசல் கட்டுமான பணி துவக்க விழா நடைபெற்றது. இதில் அதிரையை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துக்கொண்டு வீட்டு மனைகளை பதிவு செய்தனர். இந்த மனைப்பிரிவு விரிவாக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் Orange Properties&Developers அன்போடு வரவேற்றனர். மேலும் இதில் கலந்துக்கொண்ட அனைவருக்கு வேன் வசதியும் மதிய உணவும் வழங்கபட்டது.
Advertisement








1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது