அதிரை கடற்கரை தெரு கழுவுநீர் பிரச்சனையை சரி செய்யக்கோரி SDPI சலீம் மாலிக் மனு!

Editorial
0
அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட கடற்கரைத் தெரு 8 வது வார்டில் கடந்த மார்ச் 15ஆம் தேதி குடிநீரில் கழிவு நீர் கலப்பதாக கூறி பேரூராட்சி சார்பச்க அங்குள்ள சிமெண்ட் சாலையையும் கால்வாய் தோண்டப்பட்டது. ஒருமாதமாகியும் இவை இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளது. இதனை சரி செய்யக் கோரி SDPI கட்சியின் செயற்குழு உறுப்பினர் சலீம் மாலிக் அவர்கள் பேரூராட்சி அலுவலகம் சென்று கோரிக்கை மனு அளித்தார். இவருடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அபுல் ஹசன் தொகுதி செயற்குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் உடனிருந்தனர்.
.





Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)