முத்துப்பேட்டையில் காணாமல் போன குழந்தையை 30 நிமிடங்களில் கண்டுபிடித்த போலிஸார்!

Editorial
0
முத்துப்பேட்டை பி.எஸ்.கே.காலணி வாசலில் நின்ற ஆயிஷா நஸ்ரின் என்ற 3வயது குழந்தை இன்று காலை காணாமல் போனது. பதறிப்போன அக்குழந்தையின் பெற்றோர்கள் முத்துப்பேட்டை காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். இதனை அடுத்து குழந்தையை தேடும் வேலையில் விரைந்து செயல்பட்ட போலிசார் வெறும் 30 நிமிடங்களில் குழந்தையை கண்டுபிடித்தனர். முத்துப்பேட்டை காவல்துறையினரின் இந்த அசாத்திய வேகம் அனைவரையும் வியக்க வைத்தது. குழந்தையை கண்டுபிடித்த போலிசார் குழந்தையை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். விரைந்து தங்கள் குழந்தையை கண்டுபிடித்து தந்த போலிஸாருக்கு அவர்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)