அனைத்து இந்திய இமாம்கள் கூட்டத்தில் கலந்துக்கொள்ள ராஜஸ்தான் சென்றுள்ள தமிழக நிர்வாகிகள்!

Editorial
0

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய பொதுக்குழு கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் நடைபெறுகிறது அதில் கலந்துக்கொள்ள கீழ் காணும் தமிழ் மாநில நிர்வாகிகள் சென்றனர்.மாநிலத்தலைவர் மவ்லவி ஆபிருத்தீன் மன்பயீ.மாநில துணை தலைவர் மவ்லானா ஆதம் சபியுல்லாஹ் ஹஜ்ரத்.பொதுச்செயலாளர் மவ்லவி முஹம்மது இப்றாஹிம் மிஸ்பாஹி.மாநில செயலாளர்கள் மவ்லவி அபுபக்கர் ரஷாதி.மவ்லவி அர்ஷத் அஹ்மது அல்தாபி.







Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)