அதிரை ரஹ்மானியா மதர்ஸாவின் 100வது ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நாளை துவங்கி இரண்டு நாட்கள் நடைப்பெற உள்ளது. இதில் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான உலமாக்கள், பொதுமக்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். இதற்க்கான ஏற்பாடுகள் அதிரை ரஹ்மானியா மதர்ஸா அருகே சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
மேலும் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்களால் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க வேண்டாம் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இதனை அதிரை பிறை சார்பாக மனதார ஏற்றுக்கொள்வதோடு ரஹ்மானியா மதர்ஸவின் பட்டமளிப்பு விழா மேடை மற்றும் மக்கள் குழுமியிருக்கும் புகைப்படங்கள் இன்றி செய்தியை நமது தளத்தில் பதியப்படும் என்பதையும் வாகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இதில் கலந்துக்கொள்பவர்களும் ஏற்ப்பாட்டாளர்களின் கோரிக்கைக்கு இணங்க புகைப்படங்களை எடுக்க வேண்டாம் எனவும், நிகழ்ச்சியில் பெருந்திரளாக கலந்துக்கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்களால் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க வேண்டாம் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. இதனை அதிரை பிறை சார்பாக மனதார ஏற்றுக்கொள்வதோடு ரஹ்மானியா மதர்ஸவின் பட்டமளிப்பு விழா மேடை மற்றும் மக்கள் குழுமியிருக்கும் புகைப்படங்கள் இன்றி செய்தியை நமது தளத்தில் பதியப்படும் என்பதையும் வாகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இதில் கலந்துக்கொள்பவர்களும் ஏற்ப்பாட்டாளர்களின் கோரிக்கைக்கு இணங்க புகைப்படங்களை எடுக்க வேண்டாம் எனவும், நிகழ்ச்சியில் பெருந்திரளாக கலந்துக்கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Advertisement




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது