அதிரையில் நேற்று காலை மேக மூட்டமாக காட்சியளித்து வந்தது. இதனையடுத்து பிற்பகல் முதல் லேசான வெயிலின் தாக்கம் நிலவியது. நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காட்சியளித்து வந்தது. லேசான காற்றும் விசியது. மழை வருமா என்ற ஆவலுடன் மக்கள் இருந்து வந்தனர்.
இதனையடுத்து நேற்று நள்ளிரவு முதல் அதிரையில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக சாலைகளில் ஆங்காங்கே தண்ணீரும் தேங்கியுள்ளது. இம்மழையின் காரணமாக அதிரை தற்போது ''ADIRAMPATTINAM A/C- யாக மாறியுள்ளது.
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது