சவூதியில் ஜும்மா தொழுகைக்கு பிறகு நடைப்பெற்ற குண்டு வெடிப்பில் பலர் மரணம்! (வீடியோ இணைப்பு)

Editorial
0
கிழக்கு சவுதி அரேபியாவில் அல் குவடாக் நகரில் உள்ள இமாம் அலி மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையில் ஈடுபட்டு இருந்தபோது அங்கு தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் தான் அணிந்து இருந்த குண்டை வெடிக்க செய்தான். இந்த தாக்குதலில் பலர் உயிர் இழந்தனர்.
இந்த பள்ளியில் 150 க்கும் மேற்ட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர் எனவும் இதில் 30 பேர் வரை பலியாகி இருக்க கூடும் எனவும் நேரில் பார்த்தவர் கூறி உள்ளார்.
நாங்கள் முதல் பகுதி தொழுகையில் ஈடுபட்டு இருந்த போது வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டேன். என நேரில் பார்த்த கமல் ஜாபர் ஹசன் என்பவர் ராய்ட்டர் செய்தி ஏஜென்சிக்கு டெலிபோன் மூலம் கூறி உள்ளார்.
சவுதி அரசு செய்தி ஏஜென்சி வெடுகுண்டு தக்குதல் நிகழ்ந்ததை உறுதி படுத்தி உள்ளது. பாதிக்கபட்டவர் ஒருவர் ரத்தம் தோய்ந்த படத்தை சோசியல் மீடியாவில் போட்டு உள்ளார்.
Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)