நமதூர் செக்கடி குளத்தில் அமைக்கபட்டுள்ள நடை பயிர்ச்சி தளத்தில் பெண்களுகென்று காலையில் இரண்டு மணிநேரம் நிர்வாகத்தால் ஒதுக்கபட்டுள்ளது. இந்த திட்டம் பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.காலை வேலையில் நடைபயிர்ச்சிக்காக செல்லும் பெண்களுக்கு இடையூர் தரும் வகையில் நடுத்தெருவிலிருந்து நடை பயிர்ச்சி தளத்திற்கு செல்லும் சாலையின் இரு முனைகளிலும் ஆண்கள் அமர்ந்திருப்பதால் பெண்கள் அவ்வழியை கடந்து செல்லவதற்கு இடையூராக உள்ளதென்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நம் சமுதாய பெண்கள் சாலைகளில் சென்று நடைபயிர்ச்சி மேற்கொள்ளவதனால் ஏற்ப்படும் சிக்கல்களை தடுப்பதர்காக அமைக்கபட்ட பூங்கா! அந்த பூங்காவிற்கு செல்வதற்கு இடையூர் தரும் வகையில் இருக்க வேண்டாம்மென்று கேட்டுக்கொள்கிறோம்.
இந்த
பதிவின் நோக்கம் யாரையும் தாக்குவதர்கோ குறை கூறுவதர்கோ அல்ல.
-அதிரை சாலிஹ்
Advertisement


This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete