புதுமனைத்தெருவில் தொடரும் மின்சார பிரச்சனை! பொதுமக்கள் மனு!

Editorial
0

அதிரை  புதுமனைத்தெருவில் பல மாதங்களாக பழுதடைந்த நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இது குறித்து பல முறை மின்வாரிய அதிகாரிகளிடம் தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்கின்றனர் இப்பகுதியினர். இதனால் அப்பகுதியில் உள்ள 12க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார தடை அடிக்கடி ஏற்படுகிறது.  
  
கோடை நேரமாக வேறு இருப்பதால் பொதுமக்கள் இதனால் கடும் இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். இதனை நடவடிக்கை எடுக்க இப்பகுதியினர் சேர்ந்து அதிரை மின் பொறியாளருக்கு மனு எழுதியுள்ளனர்.

எனவே அதிரை மின்சார வாரியம் இதனை உடனடியாக கருத்தில் கொண்டு இப்பரச்சனையை சரி செய்யுமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.





Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)