
வருகின்ற மே16ல் மாபெரும் ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு மதுக்கூர் இடையக்காட்டில் "வாருங்கள் நன்மையை நாடி" என்ற தலைப்பில் நடைபெறுகிறது...
மார்க்க சொற்பொழிவுகள்
இஸ்லாமிய மக்கள் பயன்பெறும் வகையில் கண்காட்சி
மந்திரமா? தந்திரமா? மேஜிக் நிகழ்ச்சி
புத்தக கண்காட்சி
கேள்வி பதில் நிகழ்ச்சி...
இன்னும் ஏராளமான நிகழ்வுகள் காலை 9 மணி முதல் இரவு 9 வரை நடைபெற இருக்கிறது...
ஏற்பாடுகள்... ஆயிரக்கணக்கான மக்கள் அமரும் வகையில் பந்தல்... கண்காட்சி அரங்கம்... ஆண் பெண் இருபாலருக்கும் தனி தனி இட வசதி.... மதிய உணவு இரவு உணவு என இன்னும் பல எற்பாடுகளை மாநாட்டு குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்து வருகின்றனர்... அல்ஹம்துலில்லாஹ்...
கோடை விடுமுறையில் ஒரு நாளை பயனுள்ள வகையில் கழிக்கும் விதமாக , ஈமானை அதிகரிக்கும் வகையில் நடைபெறும் இந் நிகழ்ச்சியில் குடும்பத்தோடு கலந்து கொண்டு பயனடையுமாரு அன்புடன் அழைக்கிறோம்...
- இஸ்லாமிய பிரச்சார பேரவை - மதுக்கூர் , தஞ்சை தெற்கு...
தொடர்புக்கு- 9943145503, 9688885675, 9566993738, 8508102036
Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது