அதிரை ஈ.சி.ஆர் சாலை பிலால் நகரில் உள்ள பாரத் பெட்ரோல் பங்கு அருகே இன்று மாலை 4.30 மணியளவில் அதிரை நோக்கி ஒரு நபர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக நாய் ஒன்று குறிக்கிட்டது. இதனால் நிலைத்தடுமாறிய அவர் கீழே விழுந்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
அதிரை ECRல் இது போன்ற விபத்துக்கள் வாடிக்கையாகிவிட்டன. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அச்சத்தில் உள்ளனர்.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது