PFI- யின் மக்கள் சங்கமம் நடத்தும் சிறுவர்களுக்கான போட்டிகள் துவக்கம்

Irshad Bin Jahaber Ali
0



   
 PFI- யின் மக்கள் சங்கமம் நடத்தும் சிறுவர்களுக்கான போட்டிகள் AL பள்ளியில் இன்று காலை 10:30 மணியளவில் துவங்கியது. இதில் முதலாவதாக கிராஅத் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த கிராஅத் போட்டி மூன்று நடுவர்களால் மதிப்பெண் வழங்கப்பட்டு வெற்றி, தோல்வி நிச்சயிக்கப்படும். இதில் 1ம் வகுப்பு 5ம் வகுப்பு மாணவ, மாணவியர் மட்டும்  கலந்துக்கொள்ள இயலும்.
அதுமட்டுமின்றி இன்று மதியம் சிறுவர்களுக்கான பிஸ்கட் அடித்தல், சாக்கு போட்டி மற்றும் இசை நாற்காலி ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)