சென்னை பள்ளி தலைமையாசிரியராக அதிரை சாகுல் ஹமீது பொறுப்பேற்பு!

0
சென்னை திருவல்லிக்கேணி காயிதே மில்லத் நெடுஞ்சாலையில் உள்ள நவாப் சி.அப்துல் ஹக்கீம் மேல்நிலைப்பள்ளியில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர் F.சாஹுல் ஹமீது. அதிரையை சேர்ந்த இவர் பல நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும், பல நூறு மாணவர்களுக்கு இலவச வகுப்புகளும் நடத்தி வருகிறார்.

இவர் தற்போது நவாப் சி.அப்துல் ஹக்கீம் பள்ளியின் தலைமையாசிரியராக பணி உயர்வு பெற்றுள்ளார். இவர் பணி சிறக்க அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.
Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)